சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் அனுமதி வழக்கு : உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்..
சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கு எதிரான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. தலைமை நீதிபதி கோகோய் தலைமையிலான அமர்வு முன் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. சபரிமலை தீர்ப்பை எதிர்த்து 55 சீராய்வு மனுக்கள் தாக்கல் […]