சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் அனுமதி வழக்கு : உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்..

சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கு எதிரான வழக்கின் விசாரணை  உச்சநீதிமன்றத்தில்  தொடங்கியது.

தலைமை நீதிபதி கோகோய் தலைமையிலான அமர்வு முன் வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

சபரிமலை தீர்ப்பை எதிர்த்து 55 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.