கடவுள் இருக்கிறாரா…? : காமராஜர் சொன்ன பதில்…!

March 21, 2017 admin 0

காமராஜர் கூறியுள்ள இந்தக் கருத்துகள் இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமானவை மட்டுமல்ல, இன்றியமையாத் தேவையானவையும் கூட. மதச்சார்பின்மை மீது பிடிப்பு கொண்டவர்களும், மடமை ஒழிய வேண்டும் என விரும்புவோரும் இயன்றவரை சமூகவலைத் தளங்களில் இதனைப் […]

அகற்றப்படுமா அரசியல் குப்பைகள்? – செம்பரிதி

February 10, 2017 admin 0

  Chemparithi’s article about TN politics ____________________________________________________________________________ 1988 ஆம் ஆண்டுக்குப் பின்னர், அதே கட்சியில் அதே காட்சிகள் அரங்கேறி வருகின்றன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.   1972ஆம் ஆண்டு, திராவிட […]

ஜெயமோகனையும், எஸ்.ராமகிருஷ்ணனையும் இப்படித்தான் கடக்கிறோம் ஸ்ரீ நேசன்: ஷங்கர்ராமசுப்ரமணியன்

September 1, 2016 admin 0

Shankarramasubramaniyan’ article _______________________________________________________________________________________   தமிழ் நவீன இலக்கியத்தில்  ‘பெருஞ்சக்தி’யாக, ஒரு ஏகாதிபத்தியமாக புனைவெழுத்தாளர்கள், இலக்கிய விமர்சகர்கள், கோட்பாட்டாளர்கள், இதழியலாளர்கள், இளம்தலைமுறை வாசகர்கள் வரை பெரும் தாக்கத்தையும் செல்வாக்கையும் ஏற்படுத்தியவர் என்று எழுத்தாளர் ஜெயமோகனைச் […]

தவறான அடையாளத்துடன் பரப்பப்பட்ட கலாம் : தோழர் குமரேசன்

July 29, 2015 admin 0

Kumaresan writes about Kalam  ___________________________________________________________________________________________________________ கடமையில் ஈடுபட்டிருக்கிறபோதே இயற்கையாக மரணமடைவது சிலரது வாழ்க்கையில்தான் நிகழ்கிறது. பதவியில் இருந்தபோது என்றில்லாமல், மாணவர்களிடையே அறிவியல் சிந்தனைகளைப் பேசுவது என்பதை ஒரு கடமையாகச் செய்துவந்த அப்துல் கலாம் […]

நெஞ்சு பொறுக்குதில்லையே….3 : சமயபுரத்தான்

October 16, 2014 admin 0

மண்ணில் இன்பங்களை விற்றுச் சுதந்திரத்தின் மாண்பினை இழப்பாரோ! கண்ணிரண்டும்விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ? அது ஒரு கவிதை வெளியீட்டு விழா.யாரென்றே தெரியாது.கவிஞர் முதனை கிராமத்தைச் சேர்ந்தவர் என்றவுடன் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.நெய்வேலிக்குப் பக்கமான கிராமம்.நெய்வேலி […]

வென்றது கார்ப்பரேட்! வீழ்ந்தது ஜனநாயகம்! : செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

May 16, 2014 admin 0

பட்டாசு வெடிச்சத்தங்கள் காதைப் பிளக்கின்றன. நாடுமுழுவதும், பாஜவினரும் இந்துத்துவா அமைப்புகளும் பொங்கி வரும் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை இடங்களை மக்கள் அளித்திருப்பதே அவர்களது இந்தக் கொண்டாட்டத்துக்குக் காரணம். […]

அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் மரண தண்டனையும் கொலையே!: முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அய்யர்

February 22, 2014 admin 0

தமிழில் மொழிபெயர்த்தவர் ஆசை, நன்றி : தி தமிழ் இந்து    மரண தண்டனையைச் சட்டப் புத்தகத்திலிருந்தே அகற்ற வேண்டும் என்று அதிகார மட்டத்துக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன். அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் எந்த மரண தண்டனையும் […]

பெரியார் – தவிர்க்க முடியாத தத்துவ ஆளுமை : மேனா.உலகநாதன்

December 23, 2013 admin 0

தந்தை பெரியாரின் நினைவு நாளை ஒட்டி எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை…       1927 ம் ஆண்டு. பெங்களூருவுக்கு ஓய்வுக்காக வந்து தங்கியிருந்த காந்தியை பெரியார் சந்திக்கிறா். அப்போது  நடைபெற்ற நீண்ட விவாதத்திற்குப் […]

தேவயானி விவகாரமும் சில காட்சிப் பிழைகளும்

December 23, 2013 admin 0

  நாடே அலருகிறது. தேவயானி கோப்ரகாடே என்ற அந்த துணைத்தூதரக அதிகாரிக்காக, இந்தியாவே போர்க்கோலம் பூண்டது போல் காட்சியளிக்கிறது. அமெரிக்காவுக்கு எதிராக இத்தனை உரத்த குரலில் இந்தியா பேசும் என்று யாரும் எண்ணிப்பார்த்திருக்க முடியாது. […]

யாரந்த மாற்று?

November 23, 2013 admin 0

 “காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டுமே ஆபத்தானவைதான். அதற்காக முலாயம் சிங்கை மூன்றாவது தலைவராகவோ, பிரதமராகவோ ஏற்க முடியாது.” பிரபல தொலைக்காட்சி ஒன்றின் கருத்துக் கேட்புப் பகுதியில், போகிற போக்கில் கடந்து சென்ற முகம் தெரியாத […]