தெலங்கானாவின் முதலமைச்சராக 2 ஆவது முறை பதவியேற்றார் சந்திரசேகர ராவ்

December 13, 2018 admin 0

தெலங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக  2வது முறையாக சந்திரசேகரராவ் பதவியேற்றார். சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 119 தொகுதிகளில் 88 தொகுதிகளை சந்திரசேகரராவின் டிஆர்எஸ் கட்சி கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நேற்று நடந்த கட்சி எம்.எல்.ஏ.,க்கள் […]

தெலங்கானா, ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது..

December 7, 2018 admin 0

தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குபதிவு தொடங்கியதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மொத்தம் […]

தெலங்கானா, ராஜஸ்தான் சட்டப் பேரவைத் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது..

December 5, 2018 admin 0

ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் தேர்தல் பரப்புரை மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. வரும் 7 ஆம் தேதி இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் இரு மாநிலங்களிலும் இறுதி […]

தெலங்கானாவில் பத்தாம் வகுப்புவரை இனி தெலுங்கு கட்டாயம்… தமிழகத்தில்…?

November 22, 2017 admin 0

ஒரு சமூகத்தின் அடையாளத்தையும், பண்பாட்டையும் அழிக்க அதன் மொழியை அழித்தால் போதும். தமிழகத்தில் அது பல ஆண்டுகளாக நடந்தேறத் தொடங்கி விட்டது. எல்கேஜி முதல் முதுகலை, ஆராய்ச்சிப் படிப்பு வரை இங்கே தமிழை அறியாமலேயே […]