சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதி பங்கீடு: திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை..
வருகிற சட்டப்பேரவைத்தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை முடிந்தநிலையில் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.