சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதி பங்கீடு: திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை..

March 2, 2021 admin 0

வருகிற சட்டப்பேரவைத்தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை முடிந்தநிலையில் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

திமுக கூட்டணியின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு..

March 4, 2019 admin 0

தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 2-ம் கட்டமாக இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. […]

தொகுதி பங்கீடு குறித்து பேச தி.மு.க. விரைவில் அழைக்கும் : திருமாவளவன்..

January 24, 2019 admin 0

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் தி.மு.க. தங்களை விரைவில் அழைக்கும் என்று தொல்.திருமாவளவன் தொிவித்துள்ளாா். மக்களவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில் தொகுதி பங்கீடு குறித்து பேச […]