அருணாச்சலப் பிரதேசத்தில் நில அதிர்வு: ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆக பதிவு..

April 15, 2022 admin 0

அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று காலை 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசம் பாங்கினுக்கு வடக்கே 1176 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

சேலம்,தர்மபுரி பகுதிகளில் நில அதிர்வு : ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு..

July 22, 2018 admin 0

சேலம்,தர்மபுரி பகுதிகளில்இன்று காலை இலேசான நில அதிர்வு ஏற்பட்டது. சேலம் அருகே கொண்டலாம்பட்டி, காமலாபுரம், ஓமலூர், தாரமங்கலம், தீவட்டிப்பட்டி, பண்ணப்பட்டி,மேச்சேரி, ஏற்காடு போன்ற பல பகுதிகளிலும்,தருமபுரி மாவட்டத்தில் சில பகுதிகளிலும் இன்று காலை 7:55 […]

தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் நில அதிர்வு..

December 28, 2017 admin 0

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி சுற்றுவட்ட வட்டாரப் பகுதிகளில் இன்று இரவு திடீர் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். தென்காசி அருகே சிந்தாமனி, வடகரை, மேலகரம், பெரிய […]

ஆம்பூர் அருகே நில அதிர்வு : பொது மக்கள் அதிர்ச்சி..

October 20, 2017 admin 0

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அத்திமகுலப்பள்ளி கிராமத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 3 முறை அடுத்தடுத்து ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேறினர்.