தொலைதொடர்பு முறைகேடு வழக்கு : மாறன் சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு..

August 30, 2018 admin 0

மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது தனது சகோதரர் கலாநிதி மாறன் நடத்திவரும் சன் குழுமத்திற்கு பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக வழங்கி அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக சிபிஐ […]

பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: மாறன் சகோதரர்கள் விடுவிப்பு

March 14, 2018 admin 0

பிஎஸ்என்எல் இணைப்பை முறைகேடாக பயன்படுத்தியாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் இருந்து தொழிலதிபர் கலாநிதி மாறன், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய […]

தொலைபேசி இணைப்பக முறைகேடு: மாறன் சகோதரர்களை விடுவிக்க சிபிஐ எதிர்ப்பு

November 10, 2017 admin 0

சட்ட விரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட  7பேரையும் விடுவிக்க சிபிஐ எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.   மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக பதவி வகித்த தயாநிதிமாறன் தனது அதிகாரத்தை […]