திருவாரூரில் தேர்தல் நடத்த முடியுமா? : மாவட்ட ஆட்சியர் அனைத்துக் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை

January 5, 2019 admin 0

திருவாரூரில் தேர்தல் நடத்தும் சூழல் உள்ளதா என்பது குறித்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சியர் இன்று ஆலோசனை நடத்துகிறார். கஜா புயல் பாதிப்புகளுக்கான நிவாரணப் பணிகள் முழுமையடையாத நிலையில், திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்துவதைத் […]

பொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஆர்எஸ்பதி மரக்கன்றுகளை நட சிவகங்கை ஆட்சியர் தற்காலிக தடை

December 6, 2018 admin 0

சிவகங்கை மாவட்டத்தில் ஆர்எஸ்பதி செடிகள் நடும் பணிக்கு தற்காலிகமாக தடைவிதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை இந்தச் செடிகள் நடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு […]