மெரினாவில் நவம்பர் முதல் பொதுமக்கள் அனுமதி..

October 13, 2020 admin 0

கடந்த மார்ச் 25 முதல் 7 மாதங்களாக உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினா கரோனா பொதுமுடக்கத்தால் மூடப்பட்டது.தற்போது நவம்பர் முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நெல்லை கண்ணனைக் கைது செய்யவேண்டும்: மெரினா அருகே பாஜக சாலை மறியல்…

January 1, 2020 admin 0

நெல்லை கண்ணனைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாஜகவினர் சென்னை மெரினா அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு, ஹெச்.ராஜா, இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜ.,வினர் தர்ணாவில் […]

மெரினா வழக்கு : நாளை காலை 8 மணிக்கு ஒத்திவைப்பு..

August 8, 2018 admin 0

மறைந்த கலைஞரின் உடலை சென்னை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்ததை யடுத்து. திமுக சென்னை உயர் நீதிமன்ற கதவை தட்டியது. விசாரணை இரவு 10.0மணிக்கு தொடங்கியது. வழக்கை விசாரித்த […]

சென்னையில் மீண்டும் சில இடங்களில் பலத்த மழை..

November 4, 2017 admin 0

சென்னையில் ராயப்பேட்டை,மெரினா ,சேப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.