கொல்கத்தா காவல் ஆணையரை சிபிஐ கைது செய்ய தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பிய கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி தொடர்பாக சிபிஐ […]