ஆள்அனுப்பி வேவு பார்க்கும் ராஜபக்சே?… : இந்தியா மீது திடீர் பாசம் பொங்க காரணம் இதுவா?..

August 11, 2021 admin 0

தென்னிந்தியாவின் இலங்கை துணை உயர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள வெங்கடேஷ்வரன் சீனாவின் உளவாளியா..? என பலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ராஜபக்ஷேவின் கையாளாக கடந்த காலங்களில் செயல்பட்ட இவர் தற்போது அவரால் நேரடியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதில்தான் […]

இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே…

December 14, 2018 admin 0

இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி அவரை பிரதமராக அந்நாட்டு அதிபர் சிறிசேனா நியமித்தார். ஆனால் நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதே […]

ராஜபக்சே பிரதமராக செயல்பட தடை: இலங்கை உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

December 3, 2018 admin 0

மகிந்த ராஜபக்சே பிரதமராக செயல்பட இடைக்கால தடைவிதித்து இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை அதிபர் […]

இலங்கை நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் : ராஜபக்சே வெளிநடப்பு..

November 14, 2018 admin 0

இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து ராஜபக்சே வெளிநடப்பு செய்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடிய நிலையில் கடும் குச்சல் குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கூச்சல் குழப்பத்தை அடுத்து நாடாளுமன்றத்தில் இருந்து […]

ராஜபக்சே பதவி ஏற்றது தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்த வேல் : வைகோ அறிக்கை…

October 27, 2018 admin 0

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை திட்டமிட்டு நடத்திய ராஜபக்சே இலங்கை பிரதமராக பதவி ஏற்றது தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்த வேல் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறி உள்ளார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள […]