பேரறிவாளனுக்கு 30 நாள்கள் சாதாரண சிறை விடுப்பு :முதல்வர் உத்தரவு..
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாள்கள் சாதாரண சிறை விடுப்பு அளிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாள்கள் சாதாரண சிறை விடுப்பு அளிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி 4-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கக்கோரி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 28 […]
Copyright © 2024 | WordPress Theme by MH Themes