பேரறிவாளனுக்கு 30 நாள்கள் சாதாரண சிறை விடுப்பு :முதல்வர் உத்தரவு..

May 19, 2021 admin 0

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாள்கள் சாதாரண சிறை விடுப்பு அளிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி 4-வது நாளாக உண்ணாவிரதம்..

February 12, 2019 admin 0

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி 4-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கக்கோரி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 28 […]