பேரறிவாளனுக்கு 30 நாள்கள் சாதாரண சிறை விடுப்பு :முதல்வர் உத்தரவு..

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாள்கள் சாதாரண சிறை விடுப்பு அளிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.