அயோத்தி மத்தியஸ்த குழு: மூவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்..

March 8, 2019 admin 0

அயோத்தி வழக்கில் தீர்வு காண உச்ச நீதிமன்றம் இன்று நியமித்துள்ள மத்தியஸ்த குழுவில் இடம் பெற்றுள்ள 3 பேருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தீர்வு […]

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

December 12, 2018 admin 0

  ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தஞ்சை பெரியகோவிலில் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிராக வெங்கட் என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணையில், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் பஜனை நடத்துவதற்காக மட்டுமே அனுமதி தரப்பட்டது எனவும், பந்தல் போடவோ தியான பயிற்சி […]

தஞ்சை பெரிய கோவிலில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நிகழ்ச்சி: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை

December 7, 2018 admin 0

தஞ்சை பெரிய கோவிலில், வாழும் கலை அமைப்பு நடத்த இருந்த நிகழ்ச்சிக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. தஞ்சை பெரியகோயில் எனப்படும் பெருவுடையார் கோவில், தமிழ்நாட்டின் மிக முக்கிய அடையாளமாக திகழ்கிறது. சோழப் […]