2ஜி வழக்கு : மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் நியமனம்..

February 10, 2018 admin 0

2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞராக துஷார் மேத்தா நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2ஜி வழக்கை மேல் முறையீடு செய்யும் பொருட்டு வழக்கறிஞர் நியமனம் செய்யப்பட்டுள்ளது.  

திமுகவை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே 2ஜி வழக்கு தொடரப்பட்டது : ஸ்டாலின்..

December 21, 2017 admin 0

2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எம்.பி.கனிமொழி உள்ளிட்ட 14 விடுதலை செய்யப்பட்டதற்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் […]