டெல்லியில் கரோனா செய்தி சேகரிக்கச் சென்ற 55 செய்தியாளர்கள் மீது தாக்குதல்…
புதுடெல்லியில் நேற்று கரோனா வைரஸ் தொற்று குறித்த செய்திச் சேகரிப்புப் பணியில் ஈடுபட்ட செய்தியாளர்கள் 55 பேர் தாக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து,செய்தியாளர்கள் துன்புறுத்தல் இன்றியும் பழிவாங்கப்படுவோமோ என்ற அச்சமின்றியும் செய்தியாளர்கள் பணியாற்றுவதை உறுதிசெய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு […]