சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின்..

November 4, 2023 admin 0

சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் […]

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்….

October 11, 2023 admin 0

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, […]

அவசியம் இல்லாமல் இலங்கை செல்வதை தவிர்க்கும்படி சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்…

May 12, 2022 admin 0

வன்முறையைத் தொடர்ந்து இலங்கையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவசியமில்லை என்றால் இலங்கைக்கு செல்தைத் தள்ளிவைக்கும்படி வெளியுறவு அமைச்சகம் சிங்கப்பூர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.அத்தியாவசியமில்லை என்றால் இலங்கைக்கு செல்தைத் தள்ளி வைக்கும்படி வெளியுறவு அமைச்சகம் சிங்கப்பூர் மக்களுக்கு […]

அபி கண்ட ‘வந்து வந்து போவது’: ஷங்கர்ராம சுப்ரமணியன்

July 30, 2021 admin 0

அபியின் மாலை வரிசைக் கவிதைகளின் கடைசிக் கவிதையான ‘மாலை – போய்வருகிறேன்’ எனக்கு ஆறுதலை அளிக்கிறது. எல்லாம் இயக்கத்தில் இருக்கிறது; ஆனால் தோற்றத்தில் உறைந்தும் ஸ்தம்பித்தும் இருப்பது போன்று தெரிகிறது; இந்தக் கவிதைக்குள் பாம்பு […]

எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டு ரைடில் சிக்கியது என்ன?

July 22, 2021 admin 0

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்டவை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை, கரூரில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் சாயப்பட்டறை, உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகள் உள்ளிட்ட 26 இடங்களில் […]

வீக் எண்டுக்குப் பிறகு தெரியும்: எடியூரப்பா விரக்தி

July 22, 2021 admin 0

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா வீக் எண்டுக்குப் பிறகு பாஜக தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி நடந்து கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார். எடியூரப்பாவை முதலமைச்சர் பதவியில் இருந்து மாற்றப் போவதாக பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த நிலையில், […]

ஒட்டுக் கேட்பு விவகாரம்: சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

July 22, 2021 admin 0

பெகாசஸ் என்ற இத்தாலிய மென்பொருள் மூலம் நாடு முழுவதும் உள்ள முக்கியத் தலைவர்கள், ஊடகப் பிரபலங்கள் உள்ளிட்டபலரது தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஒன்றிய அரசு மீது புகார் எழுந்தது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இந்த விவகாரத்தில் […]

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பின்மை: மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு..

August 21, 2020 admin 0

வேலையின்மை மற்றும் புதியதாக வேலை வாய்ப்பு உருவாக்கப்படாததற்கான காரணத்தையும் ராகுல் காந்தி விவரித்துள்ளார்.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 28 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் நாட்டின் இளைஞர்களுக்கு […]

மது கடைகள் திறக்க எதிர்ப்பு : கருப்பு சின்னம் அணிய பொதுமக்களுக்கு தி.மு.க. கூட்டணி அழைப்பு…

May 6, 2020 admin 0

தமிழகத்தில் மது கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நாளை கருப்பு சின்னம் அணிய வேண்டும் என தி.மு.க. கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் […]

சிறுமி ஹாசினியைக் கொன்ற தஷ்வந்த் மும்பையில் கைது…

December 6, 2017 admin 0

சிறுமி ஹாசினி கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் வந்த தஷ்வந்த், சென்னை மாங்காட்டில் உள்ள வீட்டில் அவரது தாயைக் கொன்றுவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். மும்பையில் தலைமறைவாக இருந்த தஷ்வந்த்-தை தமிழக போலீஸார் சுற்றிவளைத்து கைதுசெய்தனர். அவர் […]