ஜெ.மு – ஜெ.பி: நிரப்பக் கூடாத வெற்றிடம்: மேனா.உலகநாதன்
செப்டம்பர் 22, 2016 தமிழக மக்கள் மறக்க முடியாத பல தேதிகளில் இதுவும் ஒன்று. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இதே நாள் இரவில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் தமிழக […]
செப்டம்பர் 22, 2016 தமிழக மக்கள் மறக்க முடியாத பல தேதிகளில் இதுவும் ஒன்று. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இதே நாள் இரவில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் தமிழக […]
நூற்றாண்டு கண்ட அந்த மணிமண்டபத்தில் சில விரிசல்கள். இடிந்து விழுந்து விடும் என்று சிலர் ஆரூடம் கூறுகின்றனர். இடிந்து விழட்டும் எனச் சிலர் எக்காளம் கொப்பளிக்க எள்ளி நகையாடுகின்றனர். இடியாவிட்டால் நாங்களே இடிப்போம் என்றும் […]
மனிதன் என்பதற்கு மேலான கௌரவம் எதுவும் இல்லை என்றார் மார்க்ஸ். அத்தகைய மனித மாண்புக்கான அத்தனை சிறப்புகளையும் சிதைப்பதுதான் மதவாதத்தின் தன்மை என்பதற்கு வெளிப்படையான அடையாளங்கள்தான் நாட்டில் தற்போது அன்றாடம் நாம் […]
செப்டம்பர் 11 : மகாகவி பாரதி நினைவாக “”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””” பாரதி தமிழ்க் கவிதை வரலாற்றின் போக்கை மாற்றியவர் என்பதை பேரா.சிவத்தம்பியும் நானும் இணைந்து எழுதிய ‘பாரதி – மறைவு முதல் மகாகவிவரை’ எனும் முழு […]
Copyright © 2024 | WordPress Theme by MH Themes