கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும்: மு.க.ஸ்டாலின்…

March 30, 2020 admin 0

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரோனா நோற்று தொற்றுப் பாதிப்பை சமாளிக்க உதவிடும் வகையில், முதல்வரின் பொதுநிவாரணநிதிக்கு நிதியுதவி அளிக்கலாம் […]

கரோனா வைரஸ்: டெல்லியில் தவிக்கும் தொழிலாளர்கள் : சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் கெஜ்ரிவால்..

March 29, 2020 admin 0

கரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், டெல்லியின் பல இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பதை நீங்கள் பார்க்கலாம். இவர்கள் உத்தரப்பிரதேசம், பிகார், ராஜஸ்தான் உள்ளிட்ட பிற வட மாநிலங்களில் […]

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா உறுதி: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50-ஐ தொட்டது…

March 29, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் […]

மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 வரை மட்டுமே திறக்க அனுமதி: தமிழக அரசு..

March 27, 2020 admin 0

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் மக்களுக்கு அத்தியாவிசயப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 வரை மட்டுமே திறக்க […]

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35-ஆக உயர்வு: சுகாதாரத்துறை..

March 27, 2020 admin 0

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை, ஈரோடு, சென்னையை சேர்ந்த தலா 2 பேருக்கு கொரோனா இருப்பது […]

பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்..: மோடி அறிவுறுத்தல்

March 27, 2020 admin 0

பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் பொதுமக்கள் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்தி […]

கடன்களுக்கான மாதத் தவணைகளை (இஎம்ஐ) செலுத்த 3 மாதங்கள் அவகாசம்: ரிசர்வ் வங்கி

March 27, 2020 admin 0

கடன்களுக்கான மாத தவணைகளை செலுத்த 3 மாதங்கள் அவகாசம் வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. தனிநபர்கள், தொழில் நிறுவனங்கள் வாங்கியுள்ள கடன்களுக்கான தவணைகளைச் செலுத்த 3 மாதங்கள் வரை வங்கிகள் கால […]

ஊதியம் இல்லாமல் எப்படி EMI கட்டுவது? நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு?..

March 26, 2020 admin 0

ரிசர்வ் வங்கிக்கு எழுதிய கடிதத்தில், நிதி அமைச்சகம் EMI-க்கள் செலுத்துதல், வட்டி மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல் மற்றும் மோசமான கடன்களை வகைப்படுத்துவதில் தளர்வு குறித்து சில மாதங்களுக்கு தடை விதிக்க பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது. […]

கரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன? : கண் மருத்துவரின் விளக்கம்

March 26, 2020 admin 0

கரோனா தொற்றுப்பரவுதலில் கண்களின் பங்கு குறித்து கண் மருத்துவர் ப்ரீத்த ரவிச்சந்தர் விளக்கமாக தெரிவித்துள்ளார். கரோனா தொற்று குறித்து கண்கள் விழிவெண்படல அழற்சி பாதிப்பும் இருக்குமானால் அதுவும் ஒரு அறிகுறியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் […]

டெல்லியில் மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

March 26, 2020 admin 0

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அரசு, தனியார் ஊழியர்களிடம் எமி வசூலிப்பை தள்ளிவைக்க கோரிக்கை எழுந்த நிலையில், முன்னதாக நிவாரண நடவடிக்கையாக சில அறிவிப்புகளை […]