தமிழகத்தில் சிறு கோயில்கள், கிராம கோயில்கள்,பள்ளிவாசல், தேவாலயங்கள் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு..

June 29, 2020 admin 0

தமிழகத்தில் ஜூலை 31 வரை பொது முடக்கத்தை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்ககனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிறு கோயில்கள், கிராம கோயில்கள்,பள்ளிவாசல், […]

தமிழகத்தில் ஜூலை 31 வரை பொது முடக்கத்தை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு..

June 29, 2020 admin 0

தமிழகத்தில் ஜூலை 31 வரை பொது முடக்கத்தை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்ககனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 ஆயிரத்தை கடந்தது.

June 29, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 3,949 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86,224-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவால் மேலும் 62 பேர் உயிரிழப்பு; […]

தமிழகத்தில் `ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை’ : மருத்துவ நிபுணர்கள் குழு தகவல்..

June 29, 2020 admin 0

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க அரசுக்கு பரிந்துரைக்கவில்லை என்று மருத்துவ நிபுணர் குழுவினர் பேட்டியளித்துள்ளனர். தமிழகத்தில், சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் முழு ஊரடங்கும், மற்ற மாவட்டங்களில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கும் அமலில் உள்ள நிலையில், கொரோனா […]

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது -ப.சிதம்பரம்…

June 29, 2020 admin 0

காவலில் வைக்கப்பட்டிருந்த சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதாக ப.சிதம்பரம் கூறி உள்ளார். சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்ட தந்தை, மகன் மரணம் நாடு முழுவதும் […]

தீவிரவாதிகள் இல்லாத மாவட்டமாக ‘தோடா’ மாறியது : ஜம்மு காஷ்மீர் காவல்துறை அறிவிப்பு..

June 29, 2020 admin 0

ஜம்மு காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் இன்று தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த சண்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தளபதி மசூத் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது தெற்கு காஷ்மீரில் […]

சாத்தான்குளம் காவல்நிலையத்தை மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் கொண்டு வர உயர் நீதிமன்றம் உத்தரவு..

June 29, 2020 admin 0

சாத்தான்குளம் காவல் நிலையத்தை தூத்துக்குடி ஆட்சியர் கட்டுப்பாட்டில் கொண்டுவர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. . வருவாய்த்துறை அதிகாரியை சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு பொறுப்பாக நியமிக்க நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். காவல் நிலையத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றுமாறு […]

இந்தியாவில் கரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 5 ,48,318 ஆக உயர்வு..

June 29, 2020 admin 0

இந்தியாவில் , நேற்று ஒரே நாளில், 19 459 பேருக்கு, கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5 ,48, 318 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 380 பேர் உயிரிழந்ததால் […]

பின்னணி பாடகி எஸ்.ஜானகி நலமாக உள்ளார்: மகன் முரளி கிருஷ்ணா தகவல்

June 28, 2020 admin 0

பின்னணி பாடகி எஸ்.ஜானகி நலமாக உள்ளார் என அவரது மகன் முரளி கிருஷ்ணா தகவல் தெரிவித்துள்ளார். எஸ்.ஜானகிக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது; அவரது உடல்நிலை சீராக முன்னேறி வருகிறது எனவும் கூறினார்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்: முதல்வர் பழனிசாமி தகவல்..

June 28, 2020 admin 0

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவிக்கும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். இது தொடர்பாக முதல்வர் கூறும்போது, “தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை […]