ஜூலை 5-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு: முதல்வர் பழனிசாமி..

June 30, 2020 admin 0

சென்னை உட்பட முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் ஜூலை 5-ம் தேதி வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் […]

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,167-ஆக அதிகரிப்பு

June 30, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 3,943 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,167-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவால் மேலும் 60 பேர் உயிரிழப்பு; […]

உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கரோனா : மியாட் மருத்துவமனை அறிக்கை..

June 30, 2020 admin 0

தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி என மியாட் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட்மருத்துவமனையில் அமைச்சர் கே.பி.அன்பழகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடக்கத்தில் கொரோனா […]

தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன் மாற்றம் : புதிய எஸ்.பியாக ஜெயக்குமார் நியமனம்..

June 30, 2020 admin 0

தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன் மாற்றப்பட்டு புதிய எஸ்.பியாக ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜெயக்குமார் விழுப்புரம் எஸ்பியாக பணிபுரிந்து வருகிறார். அருண் பாலகோபாலன் காத்திருப்போர் பட்டியலுக்க மாற்றப்பட்டுள்ளார். தென் மண்டல ஐ.ஐி சண்முக ராஜேஸ்வரன் […]

ஜெயராஜ்-பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு : சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..

June 30, 2020 admin 0

சாத்தான் குளத்தில் காவல் துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தந்தை-மகனான ஜெயராஜ்-பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. டி.எஸ்.பி. அனில்குமார் தலைமையிலான குழு வழக்கு […]

இந்தியாவின் முதல் கரோனா தடுப்பு மருந்து : பரிசோதனக்கு மத்திய அரசு ஒப்புதல்..

June 30, 2020 admin 0

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு எதிராக உள்நாட்டிலேயே, முதல்முறையாக, முதல் தடுப்பு மருந்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாளர் அமைப்பு […]

சிபிஐ விசாரணை தொடங்கும் வரை நெல்லை டி.ஐ,ஜி. அல்லது சிபிசிஐடி விசாரிக்க இயலுமா? : தந்தை -மகள் உயிரிழப்பு வழக்கில் உயர்நீதிமன்ற கிளை கேள்வி

June 30, 2020 admin 0

சாத்தான் குளக்காவல் நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு தந்தை -மகன் இருவரும் கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்தனர். தந்தை -மகன் உயிரழப்பு காவலர்களின் கொடூரத்தாக்குதலால் தான் உயிரிழந்தனர் என்றும் அதற்கு காரணமான காவலர்கள் மீது வழக்கு […]

புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 714 ஆக உயர்வு…

June 30, 2020 admin 0

புதுச்சேரியில் இன்று புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை  714 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 272 பேர் குணமடைந்துள்ளதாகவும் புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில், 18,522 பேருக்கு, கரோனா பாதிப்பு உறுதி ..

June 30, 2020 admin 0

இந்தியாவில் , ஒரே நாளில், 18 ஆயிரத்து, 522 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5 லட்சத்து 66 ஆயிரத்து 840 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 418 […]

டிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….

June 29, 2020 admin 0

டிக்-டாக் உள்பட சீனாவின் 59 வகையான ஆப்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. shareit, uc browser, wechat, xender உள்பட 59 வகையான ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.