கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை..

கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்தனமரக் கடத்தல் வீரப்பனால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

ஒருவர் தலைமறைவாக உள்ள நிலையில் 9 பேரையும் போதுமான ஆதாரங்கள் இல்லாததால்

இந்த கடத்தல் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்