எது நீதி? : செம்பரிதி

February 22, 2014 admin 0

ஏழு பேரை விடுவிக்கும் முடிவை எடுத்ததன் மூலம், அதிமுகவும், அதனை ஆதரித்ததன் மூலம் திமுகவும் இந்தியாவின் இறையாண்மையைச் சூரையாடி விட்டதாக தமிழக காங்கிரஸ் கட்சியினர் அலருகின்றனர். இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த […]

அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் மரண தண்டனையும் கொலையே!: முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அய்யர்

February 22, 2014 admin 0

தமிழில் மொழிபெயர்த்தவர் ஆசை, நன்றி : தி தமிழ் இந்து    மரண தண்டனையைச் சட்டப் புத்தகத்திலிருந்தே அகற்ற வேண்டும் என்று அதிகார மட்டத்துக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன். அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் எந்த மரண தண்டனையும் […]

மலைக்கவைக்கும் "செல்லின"த்தை அறிமுகப்படுத்திய மலேசிய முத்துநெடுமாறன்: இரா. தமிழ்க்கனல்

February 11, 2014 admin 0

“செல்லினம்” என்ற கட்டணமில்லா தமிழ் மென்பொருளை அறிமுகப்படுத்திய கணிணித் தமிழ் வல்லுநர் மலேசிய முத்துநெடுமாறனுடன்,  பத்திரிகையாளரும், தமிழ் உணர்வாளருமான இரா.தமிழ்க்கனல் நடத்திய பயனுள்ள நேர்காணல் பதிவு…. அகரமுதல இணையதளத்தில் வெளியானது… இங்கு உங்கள் பார்வைக்காக… […]

பெரியார் – தவிர்க்க முடியாத தத்துவ ஆளுமை : மேனா.உலகநாதன்

December 23, 2013 admin 0

தந்தை பெரியாரின் நினைவு நாளை ஒட்டி எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை…       1927 ம் ஆண்டு. பெங்களூருவுக்கு ஓய்வுக்காக வந்து தங்கியிருந்த காந்தியை பெரியார் சந்திக்கிறா். அப்போது  நடைபெற்ற நீண்ட விவாதத்திற்குப் […]

தேவயானி விவகாரமும் சில காட்சிப் பிழைகளும்

December 23, 2013 admin 0

  நாடே அலருகிறது. தேவயானி கோப்ரகாடே என்ற அந்த துணைத்தூதரக அதிகாரிக்காக, இந்தியாவே போர்க்கோலம் பூண்டது போல் காட்சியளிக்கிறது. அமெரிக்காவுக்கு எதிராக இத்தனை உரத்த குரலில் இந்தியா பேசும் என்று யாரும் எண்ணிப்பார்த்திருக்க முடியாது. […]

குழம்பும் கூட்டணிக் கணக்குகள் : சேரப் போவது யாரு?

December 14, 2013 admin 0

நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதற்கு இன்னும் நான்கைந்து மாதங்கள் இருக்கின்றன. ஆனாலும் அரசியல் களம் இப்போதே அதற்கான கொதிநிலையை அடைந்து விட்டது. 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து, நாடாளுமன்றத் தேர்தல் மைதானத்தில் […]

சிவாஜி சிலை : இடையூறு யாருக்கு?: செம்பரிதி

November 26, 2013 admin 0

  “அம்பாள் எப்போதடா பேசினாள் அறிவு கெட்டவனே”   தமிழ்ச் சமூகத்தின் பொட்டிலடித்து உசுப்பிய கலைஞர் கருணாநிதியின் வசனத்தைப் பேசிய படி தமிழ்த்திரைக்குள் பிரவேசித்த பெருங்கலைஞன் அவன்.   அவனது பேச்சும், மூச்சும் தமிழர்களை […]

யாரந்த மாற்று?

November 23, 2013 admin 0

 “காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டுமே ஆபத்தானவைதான். அதற்காக முலாயம் சிங்கை மூன்றாவது தலைவராகவோ, பிரதமராகவோ ஏற்க முடியாது.” பிரபல தொலைக்காட்சி ஒன்றின் கருத்துக் கேட்புப் பகுதியில், போகிற போக்கில் கடந்து சென்ற முகம் தெரியாத […]

ஆண்மை தவறேல்

November 5, 2013 admin 0

இலங்கையில் இந்த மாதம் 15ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் [Commonwealth heads of government (Chogm) ] பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்ககக் கூடாது என்று மூன்றாவதாக ஒரு மத்திய அமைச்சரும் […]

மௌனம் கலைப்போம்

November 1, 2013 admin 0

ஒரு ஜனநாயக நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது மதவாதமா? ஊழலா? ஏதோ பட்டிமன்றத்தின் தலைப்பைப் போல எள்ளலோடு ஒரு காலத்தில் பார்க்கப்பட்ட இந்தக் கேள்வி, இருபத்தோராவது நூற்றாண்டு இந்தியாவை உள்ளிருந்து உறுத்தும் மிகக் கூர்மையான கேள்வியாக […]