வறுமையும் வர்க்கமும் அழகியல்தானே: யவனிகா ஸ்ரீராம் பேட்டி

September 30, 2014 admin 0

ஷங்கர்ராமசுப்ரமணியன் ______________________________________________________ தமிழ்க் கவிதைச் சூழலில் 90-களின் ஆரம்பத்தில் ‘இரவு என்பது உறங்க அல்ல’ கவிதைத் தொகுதி வாயிலாக ஒரு அரசியல் கவிஞராக வாசகர்களை ஈர்த்தவர் யவனிகா ஸ்ரீராம். உலகமயமாதல் காரணமாக மூன்றாம் உலக […]

நெஞ்சு பொறுக்குதில்லையே -2 : சமயபுரத்தான்

August 30, 2014 admin 0

இந்திய நாட்டின் நீதித்துறை வழங்கும் சில கருத்துகளைப் பார்க்கும்போது (அது கருத்துகளா?தீர்ப்புகளா?) சிலவற்றைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. அ .  உச்சநீதிமன்றம் குற்றப்பின்னணி உடையவர்களை அமைச்சராக நியமிக்க கூடாது என ஒருவர் தொடர்ந்த வழக்கில், மூவர் கொண்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பாயம், குற்றப்பின்னணி […]

முடிவற்ற பயணம் – 3 : நெய்வேலி பாலு (நினைவுகளை மீட்டெடுக்கும் நெடுந்தொடர்)

August 7, 2014 admin 0

  இசையில் மயங்கி, தமிழில் முயங்கி….           __________________________________________________________________________________________________ என் பள்ளி தமிழாசிரியர் துரைசாமி ஒரு மேற்கோள் ஒன்றைச் சொன்னார். அந்த வார்த்தைகள் எந்த இலக்கியத்தில் இருப்பவை என்று அப்போது […]

தமிழக ரயில் போக்குவரத்து – மலையாளிகள் செய்துவரும் துரோகம் : சாம்ராஜ்

June 23, 2014 admin 0

மத்தியில் ரயில்வே பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ரயில்வே போக்குவரத்து சுதந்திர இந்தியாவுக்கு முன்னர் இருந்ததை விட, தற்போது மிகவும் மோசமாக இருக்கிறது என்பதே உண்மை. அதிலும், தமிழகத்துக்கு கிடைத்த […]

அச்சம், அச்சம் எல்லோர் கண்களிலும் அச்சம்… : பேராசிரியர் அ.மார்க்ஸ்

June 19, 2014 admin 0

புனேயில். கையில் கட்டுடன் நிற்கும் அமீர் ஷேக் (29) எனும் இளைஞன் மொஹ்சின் கொலைக்குச் சாட்சி. பார்த்துவிட்டார் என்பதற்காக இவரையும் கொல்ல முயற்சித்தபோது கையில் எலும்பு முறிவுடன் தப்பித்து ஓடி விட்டார். இன்னொரு நேரடி […]

வென்றது கார்ப்பரேட்! வீழ்ந்தது ஜனநாயகம்! : செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

May 16, 2014 admin 0

பட்டாசு வெடிச்சத்தங்கள் காதைப் பிளக்கின்றன. நாடுமுழுவதும், பாஜவினரும் இந்துத்துவா அமைப்புகளும் பொங்கி வரும் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை இடங்களை மக்கள் அளித்திருப்பதே அவர்களது இந்தக் கொண்டாட்டத்துக்குக் காரணம். […]

நெஞ்சையள்ளும் மணிமேகலை : கல்யாணராமன்

April 29, 2014 admin 0

இத்தலைப்பைப் படிக்கும் பலருக்கும் வியப்பாய் அல்லது உறுத்தலாய் இருக்கலாம். ‘நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்’ என்பது மகாகவியின் வாக்கு. அது முழுக்க முழுக்க உண்மைதான். இளங்கோவைப் போன்ற மாபெரும் கவிஞர்கள் பூமிதனில் எப்போதாவதுதான் பிறக்கிறார்கள் என்பதிலும் கருத்து […]

பிரமிள் என்னும் நட்சத்திரவாசி : ஷங்கர்ராமசுப்ரமணியன்

April 28, 2014 admin 0

தருமு சிவராம் என்றழைக்கப்பட்ட பிரமிள் 1939ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி இலங்கை திரிகோணமலையில் பிறந்தவர். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா நடத்திய ‘எழுத்து’ இதழ் வாயிலாக கவிஞராக அறிமுகமானார். தனது முப்பது வயதுகளில் தமிழகம் வந்த […]

சமய இலக்கியங்களைச் ‘சமய நீக்கம்’ செய்து வாசிக்க முடியுமா? : பேராசிரியர் கல்யாணராமன் (ஆய்வுக்கட்டுரை)

April 13, 2014 admin 0

சமய இலக்கியங்களைச் ‘சமய நீக்கம்’ செய்து வாசிக்க முடியுமா? இது ஒரு சமகால வினா. அவ்வாறு நீக்கம் செய்து ஏன் வாசிக்க வேண்டும்? இது ஒரு பழங்காலக் கேள்வி. இக்கேள்விகளுக்குத் திட்டவட்டமான பதில்கள் உண்டு. […]

மூன்றாவது அணி: அரசியல் மாற்றா? : மேனா.உலகநாதன்

February 25, 2014 admin 0

  நாட்டின் 16 வது மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாவது அணி உருவாக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமை டெல்லியில் இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்துக்குப் பின் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மார்க்சிஸ்ட் கட்சிப் பொதுச் செயலர் […]