வேலைவாய்ப்பு
குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச., 20-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு…
தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கிறது. தமிழக அரசின் பல்வேறு வகையான பதவிகளுக்கும் தனித்தனியாக கிரேடு வாரியாக தேர்வு […]