புதுச்சேரி சட்டப்பேரவையில் 2018-ம் ஆண்டுக்கான நிதிஒதுக்கீடு மசோதா ஏகமனதாக நிறைவேற்றம்…

August 1, 2018 admin 0

புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. புதுச்சேரி சட்டப்பேரவையில் 2018-ம் ஆண்டுக்கான நிதிஒதுக்கீடு மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பேரவையில் எதிர்க்கட்சியினர் வரிசையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்திருந்தனர்.  

சமூக வலைதளங்களில் ஆதார் எண்ணை பகிர வேண்டாம் : பொதுமக்களுக்கு ஆதார் முகமை அறிவுறுத்தல்..

August 1, 2018 admin 0

டிராய் தலைவரின் சவாலை தொடர்ந்து சமூக வலைதளங்கள் உள்பட பொதுவெளியில் தங்களது ஆதார் எண்ணை பகிர்வதில் இருந்து விலகி இருக்குமாறு பொதுமக்களுக்கு ஆதார் முகமை அறிவுறுத்தியுள்ளது. ஆதார் தகவல்கள் பாதுகாப்பு குறித்து நீண்ட நாட்களாக […]

“தமிழகத்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் அகதிகள்”: மத்திய அமைச்சர் மக்களவையில் சர்ச்சை பேச்சு…

July 31, 2018 admin 0

தமிழக்தில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் அகதிகள் வருகிறார்கள் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் இன்று பேசியதால் கடும் அமளி ஏற்பட்டது. அதிமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டு எதிர்ப்பு […]

முழு கொள்ளளவை எட்டவுள்ள ஆசியாவின் மிகப்பெரிய இடுக்கி அணை…

July 31, 2018 admin 0

ஆசியாவின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணை, முழு கொள்ளளவை விரைவில் எட்டவுள்ளது. இதனால் எந்த நேரமும் அணை திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் “ஆரஞ்சு” வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் […]

பட்ஜெட் மசோதாவை நிறைவேற்ற நாளை கூடுகிறது புதுவை சட்டப்பேரவை..

July 31, 2018 admin 0

பட்ஜெட் மசோதாவை நிறைவேற்ற புதுவை சட்டப்பேரவை நாளை கூடுகிறது. பட்ஜெட்டுக்கு நிதி ஒதுக்க புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் தராமல் காலதாமதம் ஏற்பட்டதையடுத்து, கடந்த 19-ம் தேதி புதுவை பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. […]

இந்தியாவில் 50% நிலத்தடி நீரில் விஷம்: மத்திய அரசு தகவல்..

July 31, 2018 admin 0

இந்தியாவில் 50% மாவட்டங்களில் நிலத்தடி நீர் விஷமாக மாறிவிட்டது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த இது தொடர்பான அறிக்கையில், நிலத்தடி நீரில் புளூரைடு, இரும்பு, […]

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கு: அக்.,1 முதல் விசாரணை..

July 31, 2018 admin 0

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பா.சிதம்பரம், கார்த்திக் சிதம்பரத்திற்கு எதிராக தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணையை அக்டோபர் 1-ந் தேதி நடைபெறும் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றநீதிபதி ஓ.பி.ஷைனி […]

ப.சிதம்பரம் குடும்பம் ஆக.,20 ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு..

July 30, 2018 admin 0

வெளிநாட்டில் வாங்கிய சொத்துக்களை மறைத்ததாக வருமானவரித்துறை தொடர்ந்த வழக்கில் ஆகஸ்ட் 20 ம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி கார்த்தி ஆகியோருக்கு […]

No Image

பலாத்கார வழக்கை வாபஸ் பெறுமாறு கன்னியாஸ்திரியை மிரட்டிய கேரள பாதிரியார்..

July 30, 2018 admin 0

பலாத்கார வழக்கை வாபஸ் பெறுமாறு கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரிக்கு பாதிரியார் ஒருவர் மிரட்டல் விடுக்கும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள ஜலந்தர் டயோசீசனுக்கு கீழ் செயல்படும் கத்தோலிக்க […]

‘‘பிரதமர் மீது ரசாயன தாக்குதல்’’ நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த இளைஞர் கைது..

July 30, 2018 admin 0

புதுடெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு காவல் (நேஷ்னல் செக்யூரிட்டி கார்டு) கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் பேசி, பிரதமர் மீது ரசாயன தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து […]