லெற்றிகரமாகவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்..

November 7, 2020 admin 0

இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ ) இன்று மதியம் 3:02க்கு இந்தியாவின் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் மூலம் இஓஎஸ்-1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது.இது விவசாயம், காடுகள் கண்காணிப்பு, மற்றும் அப்ரேச்சர் ரேடார் மூலம் […]

பீகாரில் படகு கவிழ்ந்து விபத்து …

November 5, 2020 admin 0

பீகார் பாகல்பூர் நவகாச்சிய கங்கை நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தில் நாவ்காச்சியா கங்கை பகுதியில் 100 பேர் சென்ற படகு இன்று அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. படகில் பயணம் செய்த […]

ரிபப்ளிக் டிவி எடிட்டர் அர்னாப் கோஸ்வாமி கைது: மும்பை போலீஸ் அதிரடி …

November 4, 2020 admin 0

ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸார் இன்று கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அர்னாப் கோஸ்வாமி விட்டுக்கே சென்று வலுக்கட்டாயமாக அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.கட்டிட […]

கரோனா தடுப்பூசி மக்களுக்கு இலவசம் என்ற தோ்தல் வாக்குறுதி விதிமுறைகளை மீறியதாக அமையாது: தோ்தல் ஆணையம் அறிவிப்பு..

November 1, 2020 admin 0

கரோனா தடுப்பூசி மக்களுக்கு இலவசம் என்ற தோ்தல் வாக்குறுதி விதிமுறைகளை மீறியதாக அமையாது…!! தோ்தல் ஆணையம் அறிவிப்பு..கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்ற தோ்தல் வாக்குறுதி, விதிமுறைகளை மீறியதாக அமையாது என்று […]

காரைக்கால் -காங்கேசன் துறைமுகம் இடையே படகு போக்குவரத்து நடத்த முடிவு…

November 1, 2020 admin 0

காரைக்கால் துறைமுகம் மற்றும் இலங்கை-காங்கேசன் துறைமுகம் இடையே படகு போக்குவரத்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கமலக்கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

ஆரோக்கிய சேது செயலியை யார் உருவாக்கியது யார் என்று தெரியாது :மத்திய மின்னணு அமைச்சகம்

October 28, 2020 admin 0

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆரோக்கிய சேது செயலியை யார் உருவாக்கியது? எப்படி உருவாக்கப்பட்டது? என்ற கேள்விக்கு மத்திய மின்னணு அமைச்சகம் தங்களிடம் எந்த தகவலும் இல்லை என பதிலளித்துள்ளது. கரோனா தொற்று […]

கேரள தங்கக் கடத்தல் வழக்கு முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் கைது

October 28, 2020 admin 0

கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரை அமலாக்கத்துறை கைது செய்தது.கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக திருவனந்தபுரத்தில் ஆயூர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு : முதல்வர் நாராயணசாமி பேட்டி..

October 27, 2020 admin 0

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க முடிவு என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். 10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி […]

மருத்துவப்படிப்பில் OBC-க்கு 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

October 26, 2020 admin 0

மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பாண்டில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் உத்தரவை […]

மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு வழக்கு உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு..

October 26, 2020 admin 0

மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கிய 50% மருத்துவ இடத்தில் 50% தமிழக ஓபிசி பிரிவினருக்கு தரக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இட ஒதுக்கீட்டை […]