General News
கரோனா காலத்தில் கடன்களுக்கான வட்டியினை தள்ளுபடி செய்ய முடியாது : உச்சநீதிமன்றம்…
கரோனா காலத்தில் பல தொழில்கள் முடங்கிப் போயின. இதனால் வங்கிகளில் பெற்றகடனை திருப்பி செலுத்த முடியாமல் பலர் அவதியுற்றனர். இதனிடையே கரோனா காலத்தில் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி உச்சநிதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. […]