உலக கண்தான தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி கண் தானம்..

September 7, 2020 admin 0

உலக கண்தான தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கண் தானம் செய்தார். கண் தானத்திற்கான படிவத்தை நிரப்பிக் கொடுத்தார்.அனைவரும் கண் தானம் செய்ய வலியுறுத்தும் நோக்கில் முதல்வர் பழனிச்சாமி கண் தானம் […]

மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி…

September 7, 2020 admin 0

மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்த மருத்துவத்தில் 5 நாட்களில் குணமாகும் கரோனா: சித்த மருத்துவர்கள் சாதனை..

September 6, 2020 admin 0

திருப்பத்தூர் மாவட்டம் நாற்றாம்பள்ளியில் சித்த மருத்துவ சிறப்பு முகாமில் கரோனா நோயாளிகள் 5 நாட்களிலேயே குணமடைந்து வீடு திரும்புவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அங்குள்ள கல்லூரி ஒன்றில் செயல்படும் இந்த மருத்துவ முகாமில் மூலிகைகளால் ஆன முகக்கவசம் […]

“சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் அ.தி.மு.க. அரசு படுதோல்வி”: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு…

September 6, 2020 admin 0

தமிழ்நாட்டில் ‘ரவுடிகள் ராஜ்யத்திற்கு’ மாநில அளவிலான ‘பெர்மிட்’ வழங்கியிருக்கும் அராஜக ஆட்சி என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.“‘கூவத்தூர்’ கொண்டாட்டம் மூலம் முதலமைச்சரான பழனிசாமியின் அ.தி.மு.க. ஆட்சி – தமிழகத்தின் பொருளாதார – […]

பிரதமரின் விவசாயிகள் கிசான் உதவித்தொகை திட்ட முறைகேடு :திருவண்ணாமலையில் 4 பேரிடம் விசாரணை…

September 6, 2020 admin 0

பிரதமரின் விவசாயிகள் கிசான் உதவித்தொகை திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக திருவண்ணாமலையில் 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்தில் பேரில் 4 பேரை […]

தமிழகத்தில் உள்ள உணவகங்களில் ஏசி-யை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி…

September 5, 2020 admin 0

தமிழகத்தில் உள்ள உணவகங்களில் ஏசி-யை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஏசி-யை பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழகத்தில் மேலும் புதியதாக 5,870 பேருக்கு கரோனா தொற்று…

September 5, 2020 admin 0

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 870 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 61 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் கரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 5 […]

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

September 5, 2020 admin 0

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தேனி, திண்டுக்கல், […]

தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்…

September 5, 2020 admin 0

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காத்திருப்பு பட்டியலில் இருந்த ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமார் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்: 695-வது மகா குரு பூசை விழா..

September 4, 2020 admin 0

சைவத் திருமடங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மடங்களுள் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் மடமும் ஒன்று. ஆதீன மடத்தில் 695-வது மகா குருபூசை இன்று கோலாகலமாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அமைந்துள்ள குன்றக்குடி திருவண்ணாமலை […]