காரைக்குடி தொழில் வணிகக் கழகம் திரட்டிய “சென்னை புயல் – வெள்ளம் நிவாரண நிதி ரூ 3, 40,000 : மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பு..

December 12, 2023 admin 0

சென்னையை அண்மையில் தாக்கிய புயலால் ஏராளமானோர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில்சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொழில் வணிகக் கழகம் திரட்டிய “சென்னை புயல் – வெள்ளம் நிவாரண நிதிக்காக ரூ 3, 40,000/=(மூன்று […]

லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரிக்கு 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி..

December 12, 2023 admin 0

மதுரையில் லஞ்ச வழக்கில் கையும் களவுமாக சிக்கிள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விவாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதியளித்தள்ளது.திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற […]

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்: தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமையில் கூடியது…

December 12, 2023 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்ட அரஙகில் நடைபெற்றது.இதில் தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமை வகித்தார்.துணை தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.ஆணையாளர் சாந்தி […]

காரைக்குடியில் “வருமானவரி செலுத்துவோர் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்“…

December 12, 2023 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்திய அரசு வருமான வரித்துறையின் சார்பில், “வருமானவரி செலுத்துவோர் விழிப்புணர்வுக் கருத்தரங்கம், டிச.11 திங்கள்கிழமை மாலை, தொழில் வணிகக் கழக அரங்கில் நடந்தது. மதுரை வருமான வரித்துறை துணை ஆணையர் […]

“மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

December 9, 2023 admin 0

“மிக்ஜாம்” புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6 ஆயிரம் […]

சிறு,குறு நிறுவனங்களின் கடன் செலுத்தும் காலத்தை நீட்டிக்க வேண்டும் : ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..

December 9, 2023 admin 0

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக மீண்டெழ வழிவகை செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, செங்கல்பட்டு, […]

தை பூசத்தை முன்னிட்டு காரைக்குடியிலிருந்து பழனிக்கு சிறப்பு இரயில் இயக்க கோரிக்கை : மதுரை இரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு..

December 9, 2023 admin 0

காரைக்குடி சந்திப்பு இரயில் நிலையத்தில்” அம்ருத் திட்டம்” முலம் நடைபெற்று வரும் பணிகளான புதிய மேம்பாலம், நகரும்படிகள், மின்தூக்கி பணிகளுக்கு கூடுதல் மதிப்பீடாக 13.57 கோடி ஒதுக்கி நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்ய […]

செங்கல்பட்டில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு..

December 8, 2023 admin 0

தமிழ்நாடு செங்கல்பட்டில் இன்று (8.12.2023 காலை 7.39 மணிக்கு 10 கி.மீ ஆழத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக N.C.S(National Center For Seismology)தெரிவித்துள்ளது. Earthquake of Magnitude:3.2, Occurred on 08-12-2023, 07:39:22 IST, […]

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இபிஎஸ் நேரில் சாட்சியம் அளிக்க விலக்கு கோரும் மனு : உயர்நீதிமன்றம் கேள்வி..

December 8, 2023 admin 0

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. […]

திமுக இளைஞரணி மாநாடு தேதி மாற்றம்..

December 8, 2023 admin 0

சேலத்தில் திமுகவின் 2-வது மாநில இளைஞர் அணி மாநாடு வரும் டிசம்பர் 17-ம்தேதி நடைபெறவுள்ள நிலையில் சென்னை மிக்ஜாம் புயல் பாதிப்பால் டிசம்பர்-24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமையகம் தெரிவித்துள்ளது.