லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரிக்கு 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி..

மதுரையில் லஞ்ச வழக்கில் கையும் களவுமாக சிக்கிள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விவாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதியளித்தள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற புகாரில் அங்கித் திவாரி லஞ்சம் பெற்றது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையால் கைது செய்யப்பட்டார்