கஜா புயல் : நவ., 16ம் தேதி தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்..

கஜா புயல் நவ., 16ம் தேதி தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்..

கஜா புயல் காரணமாக நவம்பர் 16ம் தேதி தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது.

இதனிடையே நாளை மறுநாள் பிற்பகலில் புயல் கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக ஆந்திர மாநிலத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

கஜா புயல் மேற்கில் மற்றும் வடமேற்கில் நகர்வதை அடுத்து ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் கேரள மாநிலத்திற்கு வருகிற நவம்பர் 16ம் தேதி ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.