பிறை தெரியாததால் ரம்ஜான் பண்டிகை மே 3ஆம் தேதி கொண்டாடப்படும் : தலைமை காஜி அறிவிப்பு

ஷிவ்வாவ் பிறை இன்று (01.05.2022தெரியாததால் ரம்ஜான் பண்டிகை மே 3ஆம் தேதி கொண்டாடப்படும் என தலைமை காஜி முப்தி முகமது ஜலாவுதீன் அயூப் அறிவித்துள்ளார்.