நாகை வருவாய் கோட்டத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகை வருவாய் கோட்டத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் பாதித்த இடங்களில் சீரமைப்பு பணி நடப்பதால் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டார்