நவம்பர் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் தொடரும் மத்திய அரசு அறிவிப்பு..

நாடுமுழுவதும் கரோனா தொற்று பரவுவதால் கடந்த மார்ச் -21 முதல் பொதுமுடக்கம் அமலில் உள்ளது.
பொதுமுடக்கம் பொதுமக்களின் பொருளாதார வாழ்க்கைளை முடக்கியது.

இந்நிலையில் மத்திய அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.