தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,511 பேருக்கு கரோனா தொற்று உறுதி…
தமிழகத்தில் மேலும் புதியதாக 2,511 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,24,522-ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் பலியான நிலையில் இதுவரை […]