தேசிய பங்குச்சந்தை தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் : சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன்..

நாட்டையே உலுக்கிய தேசிய பங்குச்சந்தை தொலைபேசி ஒட்டுக்கேட்பு மற்றும் பணமோசடி வழக்கில் கைதான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.