காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
காவிரிஉரிமையை பாதுகாப்பதை விட மெரினாவை பாதுகாப்பது தான் அரசுக்கு முக்கியமா என சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது. காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருக்க அய்யாக்கண்ணு அனுமதி […]