தீ பரவாமல் போனதேன்? : செம்பரிதி

September 14, 2017 admin 0

நூற்றாண்டு கண்ட அந்த மணிமண்டபத்தில் சில விரிசல்கள். இடிந்து விழுந்து விடும் என்று சிலர் ஆரூடம் கூறுகின்றனர். இடிந்து விழட்டும் எனச் சிலர் எக்காளம் கொப்பளிக்க எள்ளி நகையாடுகின்றனர். இடியாவிட்டால் நாங்களே இடிப்போம் என்றும் […]

அரசியல் பேசுவோம் -14 – அண்ணா நிகழ்த்திய அரசியல் வேதிவினை! : செம்பரிதி

June 6, 2016 admin 0

Arasiyal pesuvom – 14 _________________________________________________________________________________________________   1962ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி காமராஜர், மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சரானார். பக்தவச்சலம், கக்கன் உள்ளிட்டோர் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றனர்.   திருச்செங்கோடு இடைத்தேர்தலில் திமுக […]

திராவிட இயக்கம் எனும் பழிதாங்கும் மாயப்பிசாசு…: சுகுணாதிவாகர்

December 16, 2014 admin 0

 திராவிட இயக்கம் எனும் பழிதாங்கும் மாயப்பிசாசு… ________________________________________________ ஜீலை 2007 தீராநதி இதழில் எம்.டி.முத்துக்குமாரசாமியின் நேர்காணலை வாசிக்க நேர்ந்தது. அரசியலற்ற இலக்கியம் என்று ஒன்று சாத்தியமா, நம்முடைய அரசியலுக்கு எதிராக இருப்பதாலேயே ஒரு இலக்கியத்தை […]