துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்..

April 22, 2021 admin 0

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.நாடுமுழுவதும் கரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்ளுக்கு அதிகளவில் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்துள்ளனர். மக்கள் பலர் […]

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..

December 15, 2018 admin 0

துாத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடி வந்தனர். இந்த போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. இதனிடையே […]

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு..

August 13, 2018 admin 0

மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்தது தேசிய பசுமைத் தீர்பாயம். இதனை எதிர்த்து தமிழக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.  

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை..

May 23, 2018 admin 0

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியதை எதிர்த்தும் விரிவாக்கத்திற்கு தடை கோரியும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பாத்திமா என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். வழக்கை […]

திரையுலகத்தினர் போராட்டத்தில் பங்கேற்பேன் : நடிகர் கமல்..

April 4, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரும் ஏப் , 8-ம் தேதி திரையுலகினர் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்பேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் திருச்சியில் செய்தியாளர்களிடம் […]