துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்..
துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.நாடுமுழுவதும் கரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்ளுக்கு அதிகளவில் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்துள்ளனர். மக்கள் பலர் […]