துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு..


மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்தது தேசிய பசுமைத் தீர்பாயம். இதனை எதிர்த்து தமிழக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.