தமிழகத்தில் 19 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு..

October 15, 2021 admin 0

தமிழகத்தில் 19 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.தமிழகத்தில், திருவள்ளூர், கடலூர், தஞ்சை, தூத்துக்குடி, கோவை, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 19 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக […]

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் தயாரா? : மு.க.ஸ்டாலின் கேள்வி..

July 5, 2020 admin 0

‘எந்த விசாரணைக்கும் தயார்’ என்று அடிக்கடி பேட்டியளிக்கும் முதல்வர் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது […]

சொத்து வரி உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்…

July 27, 2018 admin 0

சொத்து வரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்து சென்னையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது.  

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடை திறப்பதற்கான கட்டுப்பாடு தளர்வு

January 15, 2018 admin 0

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடை திறப்பதற்கான கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள. தமிழ்நாடு அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற முதன்மை அமர்வு விளக்கம் அளித்துள்ளது. நகராட்சி, மாநகராட்சி வழியாக செல்லும் நெடுஞ்சாலைகளில் மதுக்கடை அமைக்கலாம் என்று தீர்ப்பு […]