புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி மாநகராட்சிகளாக தரம் உயர்வு : முதல்வரர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

March 15, 2024 admin 0

புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் […]

தமிழகத்தில் 2 நாட்களுக்கு 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு …

October 14, 2022 admin 0

தமிழகத்தில் வடகிழக்கு பருவமலை வரும் 20ம் தேதி தொடங்கும் என எதிர்பார்த்தநிலையில் தற்போது தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது.இன்றும், நாளையும் 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..தமிழகத்தில் ஒருசில இடங்களில் 5 நாட்களுக்கு […]

தமிழகத்தில் இடி, மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்..

May 3, 2018 admin 0

தமிழகத்தில் இடி, மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இடி, காற்றுடன் மழை பெய்யும். […]

உள் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு..

April 24, 2018 admin 0

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், “வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், […]

நாமக்கல் வட்டாட்சியர் லஞ்ச வழக்கில் கைது..

February 17, 2018 admin 0

பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகளை விடுவிக்க ரூ.5000 லஞ்சம் வாங்கியதாக நாமக்கல் வட்டாட்சியரை போலீசார் கைது செய்துள்ளனர். லஞ்சம் வாங்கிய நாமக்கல் வட்டாட்சியர் பாலகிருஷ்ணனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.