நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான போது மயங்கி விழுந்த நிர்மலா தேவி..

October 9, 2019 admin 0

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்துள்ள பேராசிரியர் நிர்மலா தேவி விசாரணைக்கு ஆஜரான போது மயங்கி விழுவது போன்ற வீடியோ வெளியானது. வழக்கு விசாரணைக்காக பேராசிரியர் […]

நிர்மலா தேவி விவகாரம் :சந்தானம் குழு அறிக்கையை வெளியிட உயர்நீதிமன்றம் தடை

May 10, 2018 admin 0

  பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு அறிக்கையை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. விசாரணை முடிந்து ஆளுநரிடம் மட்டுமே அறிக்கையை  சந்தானம் குழு சமர்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிர்மலா தேவி விவகாரத்தில் தலைமறைவு பேராசிரியர் முருகன் கைது..

April 23, 2018 admin 0

தலைமறைவு பேராசிரியர் முருகனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயற்சித்த வழக்கில், உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். இதில் மதுரை […]

நிர்மலா தேவி சிறையில் அடைப்பு: ஏப்.28 வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

April 17, 2018 admin 0

மாணவிகளுக்கு பாலியல் வலை வீசிய ஆடியோ வெளியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவியை குற்றவியல் நடுவர் முன் ஆஜர்படுத்திய போலீஸார் நடுவர் உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். விருதுநகர் தேவாங்கர் கல்லூரியின் கணிதப் பிரிவு […]

நிர்மலா தேவி பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும்: குஷ்பு ..

April 17, 2018 admin 0

பேராசிரியை நிர்மலா தேவியின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய வகையில் செல்போனில் பேசியதாக வந்த புகாரையடுத்து […]

நிர்மலா தேவி யாருன்னே தெரியாதுப்பா: செய்தியாளர் சந்திப்பில் ஆளுநர்..

April 17, 2018 admin 0

ராஜ்பவனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தனக்கு நிர்மலா தேவி யாரென்பதே தெரியாது என்று தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி […]