ஜனநாயகம் காக்கப்பட்டுள்ளது : புதுவை முதல்வர் நாராயணசாமி..

June 4, 2019 admin 0

புதுச்சேரி ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தை நிலை நிறுத்தி உள்ளதாக புதுவை முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ஆளுநர் கிரண்பேடியின் முயற்சி வெற்றி பெறவில்லை என்றும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுவை முதல்வர் நாராயணசாமி போராட்டத்திற்கு அரவிந் கெஜ்ரிவால் நேரில் ஆதரவு..

February 18, 2019 admin 0

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுப்பதாக புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக ஆளுநர் மாளிகை முன் 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். நாராயணசாமியின் போராட்டத்திற்கு திமுக தலைவர் […]

“கஜா”விலிருந்து மீண்டெழுந்த காரைக்கால் நகரம்..

November 16, 2018 admin 0

கஜா புயல் கரையைக் கடந்த போது தமிழகத்தின் நாகை மாவட்டம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதுபோல் புதுச்சேரி பிராந்தியத்திற்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டம் கஜாவால் மிகவும் பாதிப்பிற்குள்ளனாது. 92 கி.மீ வேகத்தில் வீசிய […]

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர புதுவை அரசு முடிவு..

March 28, 2018 admin 0

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வரும் மார்ச்-29க்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு கால தாமதம் செய்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர புதுச்சேரி மாநில அரசும் முடிவு செய்துள்ளது. புதுவை முதல்வர் நாராயணசாமி […]