ஜனநாயகம் காக்கப்பட்டுள்ளது : புதுவை முதல்வர் நாராயணசாமி..

புதுச்சேரி ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தை நிலை நிறுத்தி உள்ளதாக புதுவை முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் ஆளுநர் கிரண்பேடியின் முயற்சி வெற்றி பெறவில்லை என்றும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.