ஜனநாயகம் காக்கப்பட்டுள்ளது : புதுவை முதல்வர் நாராயணசாமி.. June 4, 2019 admin scroller, slider, top news, இந்தியா, செய்திகள் 0 புதுச்சேரி ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தை நிலை நிறுத்தி உள்ளதாக புதுவை முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ஆளுநர் கிரண்பேடியின் முயற்சி வெற்றி பெறவில்லை என்றும் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஜனநாயகம்புதுவை முதல்வர் நாராயணசாமி