ஆன்லைன் விளையாட்டு இளைஞர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் சீரழிக்கிறது: உயர்நீதிமன்றம் கவலை..

September 15, 2020 admin 0

ஆன்லைன் விளையாட்டு இளைஞர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் சீரழிக்கிறது என்று ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டத்தை தடை செய்யக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கவலையுடன் கருத்து தெரிவித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை கோரிய வழக்கில் விராட்கோலி, […]

ஒரு வழக்கிற்காக குண்டர் தடைச் சட்டமா?: உயர்நீதிமன்றம் கேள்வி..

August 26, 2020 admin 0

அன்மையில் கந்தசஷ்டி கவசத்தை விமர்சித்தாக கருப்பர் கூட்டம் யூடிப் சானலைச் சேர்ந்த சுரேந்திரன் குண்டர் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கறுப்பர் கூட்டம் சுரேந்திரனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்த வழக்கு. தொடரப்பட்டது. சுரேந்திரனின் […]

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரும் வழக்கு : உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு…

June 8, 2020 admin 0

10-ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கக் கூடாதா? என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, பிளஸ்-1 இறுதிநாள் தேர்வு மற்றும் பிளஸ்-2 இறுதிநாள் தேர்வு […]

விசாரணை ஆணையங்கள் எல்லாம் கேலிக்கூத்துகள், வெறும் கண்துடைப்புகள் உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து…

July 26, 2018 admin 0

விசாரணை ஆணையங்கள் எல்லாம் கேலிக்கூத்துகள், வெறும் கண்துடைப்புகள் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். நீதிபதி ரகுபதி கமிஷனுக்கு தடை விதித்தும், 3 ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படுவது ஏன் என […]