வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்ட பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு நீர்திறக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.