பெண்களை மரியாதையாக நடத்துவதில் தென் இந்தியா சிறந்து விளங்குகிறது : கல்லுாரி மாணவிகளிடையே ராகுல் பேச்சு..

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல்காந்தி கலந்துரையாடலின்போது பெண்களை மரியாதையாக நடத்துவதில் வட இந்தியாவை விட தென் இந்தியா சிறந்து விளங்குகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பாலின சமத்துவத்தில் தென் மாநிலங்கள் சிறந்து விளங்குகின்றன என்று தெரிவித்த ராகுல்,

நாடாளுமன்றத்தில் 33 சதவீத பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிறோம் என்றும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே வரியாக இருக்கும்,

அதுவும் குறைந்த வரியாக இருக்கும் என்றும் கூறினார்.