காரைக்காலில் தொடர் மழை :இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

November 2, 2017 admin 0

காரைக்காலில் தொடர்ந்து 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழை பெய்வதால் கால்வாய்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. கால்வாய்களை முறையாக பாராமரிக்காததால் பல இடங்களில் நெற்பயிர்கள் நீரில் முழ்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை […]

உ.பி. அனல் மின்நிலைய விபத்து: காயமடைந்தவர்களை பார்வையிட்ட ராகுல்

November 2, 2017 admin 0

உத்தரப்பிரேதச மாநிலம் ரேபரேலியில் உள்ள அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் பலியாகினர். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் நாடாளுமன்றத் தொகுதி என்பதால் ரேபரேலியில் நிகழ்ந்த அனல்மின் நிலைய விபத்து நாடு முழுவதும் முக்கிய […]

“வருமுன் காப்போம்; நித்திரை கலைப்போம்”: கமல் டிவிட்

November 1, 2017 admin 0

“சென்னையின் தென்மேற்கு, வடமேற்கு பகுதிகள் நீரில் மூழ்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றன”.. நீர்நிலை ஆர்வலர்களுக்கோ மக்களுக்கோ இந்த ஏரிகளின் கொள்ளளவு தெரியாது.தெரியாது என்பதை விட நில அபகரிப்புக்கு வசதியாக தெரியாமல் வைக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை “வருமுன் […]

உ.பி. தேசிய அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து: 16 பேர் உயிரிழப்பு..

November 1, 2017 admin 0

உ.பி.மாநிலம் ரே பரேலியின், உன்சஹாரில் உள்ள தேசிய அனல் மின்நிலையத்தில் (என்.டி.பி.சி) பாய்லர் டியூப் வெடித்ததில் 16 பேர் பலியாகி, சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர். உத்தரப் பிரதேச ஏடிஜிபி ஆனந்த் குமார் கூறுகையில், […]

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..

November 1, 2017 admin 0

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

யேமன் மீது சவுதி கூட்டுப்படைத் தாக்குதல் : 29 பேர் உயிரிழப்பு..

November 1, 2017 admin 0

யேமன் தலைநகர் கவுதியில் சுகாதார அலுவலகம் மீது சவுதி கூட்டுப் படைகள் நடத்திய வான்வெளித் தாக்குதலால் 29 பேர் உயிரிழந்தனர்.18 பேர் படுகாயமடைந்தனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு …

November 1, 2017 admin 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு: நவ.6ம் தேதிக்கு ஒத்தி வைப்பு..

November 1, 2017 admin 0

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை மீண்டும் நவ.6ம் தேதிக்கு ஒத்தி வைத்தது தேர்தல் ஆணையம். நவ.10-ந்தேதிக்குள் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரட்டை இலை வழக்கில் விசாரணை தொடங்கியது

November 1, 2017 admin 0

இரட்டை இல்லை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்தில் விசாரணை தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.